Posts

உடைத்தல் + உருவாக்குதல்

Image
  உடைத்தல் + உருவாக்குதல்  வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்.  சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும் அவற்றை அனுபவித்தவராகவுமே அவர் வாழ்ந்து வந்தார்.   இயேசு கலிலேயாவில் நாசரேத் என்னும் சிற்றூரில் வளர்ந்து வந்தார். இப்பகுதிகளில்  உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்களே  அதிகமாக வாழ்ந்து வந்தனர்.  மீனவர்கள்,தச்சர்கள், விவசாயிகள்,மேய்ப்பர்கள்,கூலி தொழில் செய்பவர்களே  இப்பகுதியில் அதிகமாக காணப்பட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை படிப்பறிவு அற்றவர்களாகவும், அசுத்தமானவர்களாகவும், பாவிகளாகவே கருதினர். பதவியில் இருந்தோர் இவர்களை தாழ்நிலையினராகவும் கீழ் நிலையினராகவும் நடத்தினர்.  கலிலேய மக்கள் விடுதலை சிந்தை உடையவர்கள்,அவர்கள் எப்போதும்  தங்கள் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவே வாழ்ந்து வந்தனர். அவர்...

எரியும் பனிக்காடு - பி. எச்.டேனியல்

Image
எரியும் பனிக்காடு எரியும் பனிக்காடு எம்மனதை எரிக்கும் சுடுகாடு  உயிர்வாழ இவ்வளவு போராட்டமா ?  உயிர்வாழ இவ்வளவு துன்பமா ? உயிர்வாழ இவ்வளவு கண்ணீரா ?  உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நாட்களில் கல்வி கற்ற பாடசாலையிலே உதவி ஆசிரியராக பணி புரியும் ஆசிர்வாதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  ஹாஸ்டலில் இருந்த காலத்தில், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும், நான் விடுதியில் மாணவனாக இருக்கும் போது எந்திரன்,ஏழாம்- அறிவு போன்ற திரைப்படங்களை பார்த்த மகிழ்வான தருணங்கள் என்மனதில் ஆழமாக பதிந்து இருந்த ன . 2013 மார்ச் மாதம் Theatre சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லா விடுதி மாணவர்களுக்கும் கிடைத்தது, என்ன படம் ? என்ன படம் ? என்ன படம்? மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம்.  என்னை மதித்து 'சார் / அண்ணா என்ன படத்துக்கு போறம் சொல்லுங்க' என்று மாணவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.                      நானும் ' ரொம்ப நல்ல படத்துக்கு போற...

144 Anniversary of St.Margaret's Church, Kotagala

Image
                                                        St.Margaret's Church, Kotagala  144ம் ஆண்டிலே கடவுளின் துணையோடு, திருச்சபை குடும்பமாக ஓர் சிறப்புமிக்க வருடத்தில் கால் பதித்து இருக்கிறோம். பரி. மாக்ரெட் ஆலயம் 144 வருடங்களாக இப்பிரதேசத்தில் ஒளி வீசும், பிரகாசமான ஆலயமாக திகழ்ந்து வருகிறது. 1876ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1880ம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. 1873காலப்பகுதிகளில் இப்பிரதேசத்தில் கடவுளின் திருப்பணி ஆரம்பமானது, இக்காலங்களில் கோப்பி வைப்பகங்களிலும், வெள்ளைக்கார தலைவர் வீடுகளிலும் ஆராதனை நடைபெற்றது. ஆனாலும் இப்பிரதேசங்களில் ஆலயங்கள் கட்டப்படவேண்டும் என்ற சிந்தனை மிகத்தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு, அயராத உழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1875-1889 வரையானகாலங்களில் 5 ஆலயங்கள் இப்பிரதேசத்தில் கட்டப்பட்டது.1876 - பரி.யோவான் ஆலயம் லிந்துலை, 1876 - சகல பரிசுத்தவான்களின் ஆலயம் மஸ்கெலியா, 1878 - கிறிஸ்து நாதர் ஆலயம், வார்லீ, 1880 -பரி, ...

Lent - தவக்காலம்- 2024

Image
  தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. மனதில் பாவங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மனம் திரும்ப வேண்டிய காலம், (self-examination) மனிதனின் சுய ஆய்வுப் பயணத்தின் காலம். இதற்கு அடையாளம் நெற்றியில் பூசப்படும் சாம்பல்.  உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கப்படுகின்றது. தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம். இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் காலம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது. ஆகவே நாம் அனைவரும் உண்மையான நோன்பு இருந்து, மனமாற்றம் பெற்று, ஒப்புரவாகி, பயனுள்ள விதத்திலே இவ் நாற்பது நாள் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாற்பது நாட்களை நமது வாழ்வின் முக்கியமான நாட்களாக கருதுவோம். இவ்வருடம் எமக்கு கொடுக்கப்பட்ட சவால்,     தொலைநோக்கு 'சீடராகுவோம் சீடராக்குவோம்' இந்த 40 நாட்களிலும்,எம் வாழ்வில் இய...

கூலிங் கிளாஸ் (Cooling Glass)

Image
   அனைத்து கணக்கு வேலைகளையும் முடித்துவிட்டு, வங்கிக்கு செல்லவேண்டும் என்று தயாராகினேன். நேரம் நண்பகல் 12 ; 30 இருக்கும், வேகமாக சென்று மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தேன். வெயிலின் கொடுமை கண்ணை சுட்டெரித்தது, 'இந்த வெயில்ல எப்பிடி டா போறது,' என சிந்தித்து கொன்டே 'கூலிங் கிளாசை' எடுத்து கண்ணில் மாட்டிக்கொண்டேன். 'அப்பாடா, நல்ல குளிர்ச்சி என சிலாகித்துக்கொண்டு கண்ணை மூன்று முறை சிமிட்டிவிட்டு' சுற்றும் முற்றும் பார்த்து.  'இப்ப தான் நல்ல கூலா இருக்கு' என்று மனதில் நினைத்து கொண்டேன். கூலிங் கிளாசை போட்டவுடன் இன்னும் முறுக்கேறி அழகாகிவிட்டேன், என்ற சிந்தனையில் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக போனேன்.  வங்கியை நோக்கி செல்லும் வழியில் சுட்டெரிக்கும் வெயிலில் தாய்மாரும் பெண்களும் மலைகளில் ஏறி ஏறி கொழுந்து பறித்துக்கொண்டிருந்தார்கள். வெயிலின் கோபம் உடலை அழவைத்துக்கொண்டிருந்த நேரத்தில், வெயிலில் கொழுந்து பறிக்கின்ற பெண்களை பார்த்தவுடன் மனமும் அழ ஆரம்பித்தது. இந்நாட்டுக்காக       மழையிலும், கடும்பனியிலும், உக்கிர வெப்பத்திலும் உழைக்கும் எம் மக்களை ந...

Preparation, Prayer and Practice

Image
  Preparation, Prayer and Practice Lent is a period of Self-Preparation, Self-Examination and Self- Renewal. This time period is to think about us and others.  In my school days many of my friends were good in athletics. Especially long-distance running, they will be at school early morning 5 o’ clock and do their preparation and training. They prepare themselves very hard, running a marathon takes preparation, patience and perseverance. It takes a lot of discipline and dedication. They had to make many sacrifices on food and fitness. Sports meet was very close, without any practice and preparation a friend of mine gave his name to the Marathon race. We said ‘ Machan, you can’t do it you are without any practice, he didn’t listen to our words . He said, ‘I can run very fast; I can break the record.’  On the day of the sports meet everything was ready for the marathon, all the boys were cheering and shouting for their house runners, our friend was ready in the starting li...

கதறும் இறையியல்

Image
கதறும் இறையியல் நாளுக்கு நாள் இயற்கையானது மனிதனின் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி அழுது கொண்டிருக்கிறது . மனிதனின் தவறான செயமுறைகள் காரணமாக இயற்கையானது ஓர் தாயை போல தினமும் பிரசவ வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறது .                ( உரோமையர்  8: 22)   பிரசவ வலியானது எப்படி ஓர் உடலின் அதிகபற்ச பாகங்களை வேதனைக்குள்ளாகுமோ அதேபோல இயற்கையானது பல வேதனைகளை சுமந்து கொண்டு எம்மத்தியில் கண்ணீர் வடிக்கிறது . மனிதனின் பேராசை ,  அலட்சியம் , பணமோகம் ஆகிய காரணிகள் இயற்கையை கூறுபோட , சுரண்ட முக்கியமான காரணிகளாக இருக்கிறது . இதனால் இயற்கை இரத்தம் சிந்தி துன்பப்படுகிறது .   ' கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நோக்கினார் ,  அவை மிகவும் நன்றாய் இருந்தன   எனக் கண்டார் ' என தொடக்கநூல் புத்தகத்தில் விவரிக்கப்படுகிறது . நன்றாய் இருந்த அனைத்தையும்   ஆண்டவர் தான் உருவாக்கிய மனிதரிடம் கொடுத்துஇ இதை ' பாதுகாத்து , பராமரித்து மண்ணுலகில் பல்கி பெ...