Posts

Showing posts with the label prophets. social injustice. Martin Luther king Jr

சமகால இறைவாக்கினர்/ Contemporary Prophet ''Martin Luther king Jr"

Image
    சமகால   இறைவாக்கினர் ஒவ்வெரு   ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றவாது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் தினமாக அனுசரிக்கப்படுகிறது . அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கா மக்களின் நம்பிக்கை நாயகனாகவும் செயல் வீரனாகவும் இருந்தவர் மார்ட்டின் லூதர் கிங் . மனித மாண்பு அற்ற சூழ்நிலையில் நிறத்தின் காரணமாகவும் பல்வேறு சமூக காரணங்களினால் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு நொறுக்கப்பட்ட கறுப்பின மக்களின் குரலாக இவர் ஒலித்தார் . தமது தன்மானத்தையும் உரிமைகளை இழந்து இனவாதத்தின் கொடுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு உங்கள் உரிமைகளுக்காக அறவழியில் மற்றும் அஹிம்சை வழியில் போராடுங்கள் என் உட்ச்சகப்படுத்தி அவர்களோடு போராடியவர் இவரே . ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைக்கு அமைவாக , சிங்கம் கர்ச்சனை செய்கின்றது ; அஞ்சி நடுங்காதவர் எவர் ? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க , இறைவாக்கு உரைக்காதவர் எவர் ?( ஆமோஸ் அதிகாரம் 3: 8) என்பதை போல சமூக அநீதிகளை பார்த்து அமைதியாக இருக்க அவர் விரும்பவில்லை ‘ Our lives begin to end,...