Posts

Showing posts with the label working with people

மக்களோடு மக்களாக (Be with the People) கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா?

Image
    மக்களோடு மக்களாக  ( Be with the People )   இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல் , பொருளாதார , சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது , அமைதியான ரீதியில் போராட்டம் ;38 வது நாளாக காலி முகத்திடல் , கொழும்பில் நடைபெற்று வருகின்றது. ஓர் நாட்டு மக்களாக இனம் , மதம் , மொழி ரீதியான பாகுபாடுகளை கடந்து/களைந்து , சிறுவர்கள் , வாலிபர்கள் , தாய்மார் , தந்தைமார் மற்றும் பெரியவர்களாக அநீதி , ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கின்றனர். இப்போராட்டம் ஓர் மக்கள் போராட்டம் , அரசியல் தலைவர்களின் வழிகாட்டல் இல்லாமல் சாதாரண மக்களின் வேதனைகளை உலகறிய செய்த மக்கள் போராட்டம்.   இலங்கையின் கிராமங்கள் , நகரங்கள் என   எல்லா இடங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் காலி முகத்திடலை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர் , ஏன் வருகின்றனர் ? எத w; காக வருகின்றனர் ? முழு நாட்டுக்காக குரல் கொடுக்கும் , போராடும் மக்களோடு தம்மை அடையாளப்படுத்தவும் , தமது ஒத்துழைப்பையும் , அன்பையும் அம்மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர்கள் காலி முகத்திடலில் ஒன்று கூடு...