Posts

Showing posts with the label Slavery

எரியும் பனிக்காடு - பி. எச்.டேனியல்

Image
எரியும் பனிக்காடு எரியும் பனிக்காடு எம்மனதை எரிக்கும் சுடுகாடு  உயிர்வாழ இவ்வளவு போராட்டமா ?  உயிர்வாழ இவ்வளவு துன்பமா ? உயிர்வாழ இவ்வளவு கண்ணீரா ?  உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் நாட்களில் கல்வி கற்ற பாடசாலையிலே உதவி ஆசிரியராக பணி புரியும் ஆசிர்வாதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  ஹாஸ்டலில் இருந்த காலத்தில், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும், நான் விடுதியில் மாணவனாக இருக்கும் போது எந்திரன்,ஏழாம்- அறிவு போன்ற திரைப்படங்களை பார்த்த மகிழ்வான தருணங்கள் என்மனதில் ஆழமாக பதிந்து இருந்த ன . 2013 மார்ச் மாதம் Theatre சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லா விடுதி மாணவர்களுக்கும் கிடைத்தது, என்ன படம் ? என்ன படம் ? என்ன படம்? மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம்.  என்னை மதித்து 'சார் / அண்ணா என்ன படத்துக்கு போறம் சொல்லுங்க' என்று மாணவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.                      நானும் ' ரொம்ப நல்ல படத்துக்கு போற...

Our History / எமது வரலாறு (History of the Plantation Community) 200 years of Slavery

Image
  Our History / எமது வரலாறு   வரலாற்றில் ஜொலிப்பவனுக்கும், ஜெயித்தவனுக்கும் மட்டுமே இடமுண்டு என்கிற கூற்று  நம் மத்தியில் பரவலாக உண்டு. ஜெயிப்பவனின்  வரலாறு அதிகமாக பேசப்படும்,  இவ்வாறு ஜெயிப்பவனுக்கு மட்டும் இடம் என்றால் சரித்திரத்தில் மறக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன ? “ Until the Lion tells the story, the hunter will always be the hero.” 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' 'until lions have their own story tellers, hunters will always be the hero in their story'; 'until the lion learns to speak, the tales of hunt will always favor the hunter' இவை ஆப்பிரிக்க பழமொழிகள், சிங்கம் தனது கதையை சொல்லும் வரை, வேட்டைக்காரனே கதையின் நாயகன். இவ்வுலகம் வெற்றி பெற்றவர்களின் கதைகளையே கேட்கிறது, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட மக்களின் கதைகளையும் , அவர்களின் குரல்களையும், குமுறல்களை நாம் யாரும் கே...