Posts

Showing posts with the label Discipleship of Equals

Friends, Food and Fellowship

Image
Friends, Food and Fellowship  யோவான் 15 : 12 - 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.  இயேசுவின் வாழ்நாளை பார்க்கும் பொழுது, அவர் ஓர் மக்கள் மனிதன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், ஏனெனில், எப்போதும் அவரை சுற்றி மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. மற்ற நபர்களை விட இயேசுவின் வாழ்வில் மக்கள் ஒரு புத்தெழுச்சியையும், வித்தியாசத்தையும் கண்டனர். அவரது பேச்சையும், போதனையை கேட்க மக்கள் திரள் திரளாய் அவரை நோக்கி வந்தனர்.  (யோவான் 6 : 6 - உடல்நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.)  (மத்தேயு 5 : 1 - இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.)  எப்போதும் மக்கள் அவரை தேடி வந்து கொண்டே இருந்தார்கள். அப்போது இயேசுவின் நண்பர்களான சீடர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.    நண்பர்கள் / Friends இயேசுவின் வாழ்வு மற்று...

“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women)

Image
 “ இயேசுவும் பெண்களும்” (Jesus and Women) எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம் முதல் நாம் பூமியிலிருந்து விடை பெறும் ; வரை இப்பூமியில் பெண்ணானவள் எம்மோடு பயணிக்கிறாள். வரலாற்றில் இருந்து இன்று வரை பெண்கள் பல விதமான முறையிலே துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். நடைமுறை உலகிலும் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, பொருளாதார, அரசியல், சமய, சமூக ரீதியாக துன்பப்படுகிறார்கள். இந்திய தலித் பெண்ணியலாளர்களின் கருத்துப்படி பெண்கள் சாதி, வகுப்புவாத, பால், நிற ரீதியாக ((caste, class, gender and colour)) சமுதாயத்தில் ஒடுக்கப்படுகிறார்கள்.  இயேசு வாழ்ந்த காலத்தில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஏழைகளின் நிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இக்காலம ; ‘‘Patriarchal Society’’ என அழைக்கப்பட்டது. ஆணாதிக்க சமூகமாகவே யூத சமுதாயம் ஆரம்ப காலந்தொட்டு காணப்பட்டது. ❖ பெண்கள்  மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் ,புறந்தள்ளப்பட்டவர்களாகவும் கரு...